இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் சட்டப் பிரிவுகளில் நிலவும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (ASP – சட்ட அதிகாரி) பதவிகளுக்கு தற்காலிக அடிப்படையில் ஆட்சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் இப்போது கோரப்பட்டுள்ளன. 2026.02.20 ஆம் திகதியிட்ட அரசாங்க வர்த்தமானி அறிவித்தலின் படி, தகுதியுள்ள சட்டத்தரணிகள் (Attorneys-at-Law) இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.