உணர்வுகளின் விடுகதை 10
உணர்வுகளின் விடுகதை – 10 (தொடர்கதை EP 10) அன்றைய இரவு ரமீஸிற்கு விடிவதாக இல்லை. கைக்கடிகாரத்தையும் சுவர்க் கடிகாரத்தையும் மாறி மாறி பார்தே வெறுத்துப்போனது. எப்போது விடியும் ரைஹானாவின் கடிதத்தை சில்மியா எப்போது கொண்டு வந்து தருவாள்? அந்த கடிதத்தில் என்னதான் எழுதியிருப்பாள்? சுவர்க்கோழியின் கீச்சிடும் சத்தம்வேறு எரிச்சலூட்டியது. தூரத்தில் எங்கோ ஒரு நாய் குரைக்கும் சத்தம் கேட்க Accident ஆனது நினைவுவர வடுக்களாக மாறிவரும் சிராய்ப்பு காயங்களை பார்த்து ‘இன்ஷா அல்லாஹ் இரண்டு மாசத்தில […]
உணர்வுகளின் விடுகதை 10 Read More »









