பிற்பகலுக்குப் பின் திடீர் மழை பெய்யலாம் ! 10 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
பிற்பகலுக்குப் பின் திடீர் மழை பெய்யலாம் ! 10 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு! நாட்டின் பல மாகாணங்களில் இன்று (16 பெப்ரவரி 2026) மழையுடனான வானிலையுடன் கூடிய காலநிலை மாற்றங்கள் நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அடிக்கடி மழை பெய்யக்கூடிய மாவட்டங்கள்: மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாலை நேர இடியுடன் கூடிய மழை […]






