பிற்பகலுக்குப் பின் ஒரு சில இடங்களில் மழை! 10 மாவட்டங்களுக்குப் பனிமூட்ட எச்சரிக்கை!
பிற்பகலுக்குப் பின் ஒரு சில இடங்களில் மழை! 10 மாவட்டங்களுக்குப் பனிமூட்ட எச்சரிக்கை! இன்றைய தினம் (26 பெப்ரவரி 2026) நாட்டின் ஒரு சில பகுதிகளில் மாத்திரம் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள பொதுவான வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை பெய்யக்கூடிய பகுதிகள்: தென் மாகாணத்திலும் இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. […]
பிற்பகலுக்குப் பின் ஒரு சில இடங்களில் மழை! 10 மாவட்டங்களுக்குப் பனிமூட்ட எச்சரிக்கை! Read More »





