தரம் 6 கல்வி மறுசீரமைப்பை உடனே அமுல்படுத்து:
கல்வி அமைச்சுக்கு முன்னால் பெற்றோர்கள் திரண்டு போராட்டம்! தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள புதிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை இந்த ஆண்டிலேயே மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தி, கல்வி அமைச்சுக்கு முன்னால் பெற்றோர்கள் இன்று (19) பாரிய அமைதிப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். “தரம் 06 பெற்றோர் ஒன்றியம்” என்ற பெயரில் ஒன்றிணைந்துள்ள பெற்றோர்கள், இன்று காலை முதல் பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சுக்கு முன்னால் இந்தத் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதே கோரிக்கையை முன்வைத்து பொலன்னறுவை, காலி உள்ளிட்ட நாட்டின் […]
தரம் 6 கல்வி மறுசீரமைப்பை உடனே அமுல்படுத்து: Read More »







