Rawfan

இன்றைய நாள்: சனவரி 30 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

சனவரி 30 (January 30) கிரிகோரியன் ஆண்டின் 30 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 335 (நெட்டாண்டுகளில் 336) நாட்கள் உள்ளன. நிகழ்வுகள்: பிறப்புகள்: இறப்புகள்: சிறப்பு நாள்: தகவல் உதவி: விக்கிப்பீடியா

இன்றைய நாள்: சனவரி 30 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் Read More »

மீண்டும் ஆரம்பமானது பலத்த மழை! இன்று 50 மி.மீ மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படும் மாவட்டங்கள் எவை?

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (30 ஜனவரி 2026) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தனது புதிய வானிலை முன்னறிவிப்பில் தெரிவித்துள்ளது. பலத்த மழை பெய்யும் இடங்கள்: மாலை நேர இடியுடன் கூடிய மழை: நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. பனிமூட்டமான நிலை: மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல்

மீண்டும் ஆரம்பமானது பலத்த மழை! இன்று 50 மி.மீ மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படும் மாவட்டங்கள் எவை? Read More »

78 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாளை முதல் ஆரம்பமாகும் இராணுவ ஒத்திகைகள் – பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தகவல்!

இலங்கையின் 78 ஆவது தேசிய சுதந்திர தின விழாவை முன்னிட்டு, கொழும்பில் நாளை (30 ஜனவரி 2026) முதல் விசேட போக்குவரத்துத் திட்டம் மற்றும் பாதுகாப்பு ஒத்திகைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. ஒத்திகை நடைபெறும் திகதிகள்: இலங்கையைக் கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளின் கீழ் நடைபெறவுள்ள இந்த சுதந்திர தின விழாவின் இராணுவ மற்றும் கலாசாரப் பேரணிக்கான முன்னாயத்த ஒத்திகைகள் பின்வரும் திகதிகளில் நடைபெறவுள்ளன: போக்குவரத்து மாற்றங்கள்: சுதந்திர தினப் பேரணி நடைபெறும் காலி முகத்திடல் (Galle

78 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாளை முதல் ஆரம்பமாகும் இராணுவ ஒத்திகைகள் – பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தகவல்! Read More »

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளை முதல் புதிய சம்பளம்! வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுகிறது!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,750 ரூபாயாக அதிகரிப்பது தொடர்பான உத்தியோகபூர்வ ஒப்பந்தங்கள் நாளை (30 ஜனவரி 2026) கையெழுத்திடப்படவுள்ளன. பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு இதனை உறுதிப்படுத்தியுள்ளது. 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைய, இந்தச் சம்பள உயர்வு பின்வருமாறு அமையவுள்ளது: அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடு: இந்தச் சம்பள அதிகரிப்புத் திட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்துவதற்காக அரசாங்கம் 2026 வரவு செலவுத் திட்டத்தில் 5,000

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளை முதல் புதிய சம்பளம்! வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுகிறது! Read More »

புதிய அரசியல் காட்சிகளை பதிவு செய்ய தேர்தல் ஆணைக்குழு அழைப்பு!

இலங்கையில் புதிய அரசியல் கட்சிகளை அங்கீகரிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்குத் தேர்தல் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாகத் தீர்மானித்துள்ளது. 2026 ஆம் ஆண்டிற்கான கட்சிகளின் பதிவுகளை மேற்கொள்வதற்காகத் தகுதியுள்ள தரப்புகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்பிக்கும் காலம்: புதிய கட்சிகளைப் பதிவு செய்ய விரும்புவோர் 2026 ஜனவரி 28 ஆம் திகதி முதல் பெப்ரவரி 28 ஆம் திகதி பிற்பகல் 3.00 மணி வரை தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும். சமர்ப்பிக்க வேண்டிய முக்கிய ஆவணங்கள்: விண்ணப்பத்துடன் பின்வரும் ஆவணங்களைத் தனித்தனி கோப்புகளாகச்

புதிய அரசியல் காட்சிகளை பதிவு செய்ய தேர்தல் ஆணைக்குழு அழைப்பு! Read More »

சுயவிருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு: நாளைக்குள் முடிவெடுக்குமாறு மின்சார சபை அறிவிப்பு!

இலங்கை மின்சார சபையில் சுயவிருப்ப ஓய்வுத் திட்டத்தின் (VRS) கீழ் ஓய்வுபெற ஏற்கனவே விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த ஊழியர்களுக்கு, அவற்றை மீளப் பெற்றுக்கொள்வதற்கான விசேட கால அவகாசத்தை மின்சார சபை வழங்கியுள்ளது. விண்ணப்பங்களை மீளப் பெறுவதற்கான காரணம்: வலுசக்தி அமைச்சின் செயலாளரினால் கடந்த 2025.11.14 அன்று வெளியிடப்பட்ட வழிகாட்டல்களுக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 2025 அக்டோபர் 27 ஆம் திகதிக்கு முன்னர் சுயவிருப்ப ஓய்வுக்காக விண்ணப்பித்த ஊழியர்கள், தற்போது அந்த முடிவை மாற்றி புதிய நிறுவனக்

சுயவிருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு: நாளைக்குள் முடிவெடுக்குமாறு மின்சார சபை அறிவிப்பு! Read More »

இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு: 2025 ஆம் ஆண்டில் 5 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டி சாதனை!

இலங்கையின் மிகமுக்கிய பொருளாதாரத் துறையான ஆடை மற்றும் ஜவுளி ஏற்றுமதியானது, கடந்த 2025 ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக ஆடை சங்கங்களின் சம்மேளனம் (JAAF) வெளியிட்டுள்ள புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. டிசம்பர் மாத ஏற்றுமதி வளர்ச்சி: கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2025 டிசம்பர் மாதத்தில் ஏற்றுமதி வருமானம் 23.03 மில்லியன் டொலர்களால் அதிகரித்துள்ளது. இதற்கமைய முக்கிய நாடுகளுக்கான ஏற்றுமதி விபரங்கள் வருமாறு: அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இலங்கை

இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு: 2025 ஆம் ஆண்டில் 5 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டி சாதனை! Read More »

சீனாவில் 11 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்! மியான்மர் மாஃபியா கும்பலுக்கு நேர்ந்த கதி!

மியான்மரின் எல்லைப் பகுதியில் ஆயிரக்கணக்கானவர்களைக் கடத்திச் சென்று, அவர்களை அடிமைகளாக வைத்து இணைய மோசடிகளில் (Cyber Scams) ஈடுபடுத்தி வந்த பிரபல மாஃபியா குடும்பத்தைச் சேர்ந்த 11 உறுப்பினர்களுக்குச் சீன அரசாங்கம் இன்று (29 ஜனவரி 2026) மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. குற்றச்சாட்டுகளின் பின்னணி: மியான்மரின் ஷான் மாநிலத்தில் உள்ள கோகாங் பிராந்தியத்தை மையமாகக் கொண்டு இந்த மோசடி சாம்ராஜ்யம் இயங்கி வந்தது. அங்கு மிகச் செல்வாக்குமிக்க “மிங்” (Ming Family) மாஃபியா கும்பலாகச் செயல்பட்ட இந்தக்

சீனாவில் 11 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்! மியான்மர் மாஃபியா கும்பலுக்கு நேர்ந்த கதி! Read More »

உணர்வுகளின் விடுகதை 05

உணர்வுகளின் விடுகதை – 05 (தொடர்கதை EP 05) “சலீம் please டா I am all right நடந்தத சொல்லு!”  என்றான் ரமீஸ்.  “அதானே சொன்னேன் நிலமை உனக்கு சாதகமா தான் இருக்கு. அத சொல்ல பார்த்துகிட்டு இருந்தப்பதான் நீ கவுந்து காயப்பட்டு வந்தே. அல்லாஹ் இத்தோட காப்பாத்தினான்.”  எனக் கூறியவாறே கைத்தாங்களாக ரமீஸை Doctor இடம் கூட்டிப்போனான் சலீம். சிராய்ப்பு காயங்களுக்கு மருந்திட்டு பலமாக அடிபட்ட இடதுகாலை x-ray எடுத்து பார்த்த போது பயப்படும்

உணர்வுகளின் விடுகதை 05 Read More »

உணர்வுகளின் விடுகதை 04

உணர்வுகளின் விடுகதை – 04 (தொடர்கதை EP 04) ரமீஸிற்கு சற்று திண்டாட்டம். சலீம் ரைஹானாவிடம் ஏதாவது கேட்டுவிட்டால்…… அருகில் தங்கை வேறு இருக்கிறாள். சலீமை சாப்பிட அழைக்கும் சாட்டில் அங்கு நுழைந்தால் நல்லதெனபட்டது.  “சலீம் மாடிக்கு போகலாம் வா அங்கதான் arrange பண்ணியிருக்கு!” என்றவாறு இவன் செல்ல ரைஹானா தங்கையின் கையை பிடித்து இழுத்து…. “வா நாங்க போவோம்”  எனக் கூறி பதற்றத்துடன்….  “ஏன்டி!?”  என்று தங்கை கேட்டதற்கும் பதில் சொல்லாமல் வேகமாக இவனை தாண்டி

உணர்வுகளின் விடுகதை 04 Read More »

error: Content is protected !!
error: Content is protected !!