Rawfan

உணர்வுகளின் விடுகதை 14

உணர்வுகளின் விடுகதை – 14 (தொடர்கதை EP 14) காதலின் சந்தோசங்களை கற்பனை செய்த அதேஅறையில் அதன் சிக்கல்களால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தான் ரமீஸ்! அன்றைய இரவும் இன்னொரு விடியாத இரவாக ரமீஸிற்கு இருந்தது. சலீம் தொடர்ச்சியாக பல Advice களை கூறி அவனை சம்மதிக்கவைக்க முயற்சி செய்தான்.  “இங்க பாரு இது பாவம் இல்லை சூழ்நிலைகள் சில அடிப்படை நிபந்தனைகளில் மாற்றத்தை ஏற்படுத்துது. இது உலகத்தில பரவலா நடக்கிது. உனக்கு தான் first time இல்ல! அதுதான்டா […]

உணர்வுகளின் விடுகதை 14 Read More »

உணர்வுகளின் விடுகதை 13

உணர்வுகளின் விடுகதை – 13 (தொடர்கதை EP 13) அன்றைய இரவு ரமீஸ் உறங்காமல் நிறையவே கனவு கண்டான். ரைஹானாவின் கடிதம் ஒரு அற்புதப் புதையல் கிடைத்த மகிழ்ச்சியை கொடுக்க தலையனைக்கருகில் வைத்து விதம்விதமாக ரசித்துக் கொண்டிருந்தான். சலீம் வீட்டில் class நடத்திய நிகழ்வு தொடங்கி ரைஹானா அவனுள் update ஆனாலும் அவளது தந்தையைப் பற்றி அவள் சொன்ன சந்தேகம் இந்த விடயத்தில் தடையாகி விடுமா? என்ற அச்சம் மெல்ல தாக்கியது!  ‘சிலநேரம் ரைஹானா கடிதத்தில் சொன்னது

உணர்வுகளின் விடுகதை 13 Read More »

உணர்வுகளின் விடுகதை 12

உணர்வுகளின் விடுகதை – 12 (தொடர்கதை EP 12) அந்த Surprise கடிதத்தின் எதிர்பார்ப்பு ஒரு tension மிக்க பிரயாணத்தை ரமீஸிற்கு ஏற்படுத்தியது. Bus ல் வைத்தே அதை படித்துவிட மனசு சொன்னாலும் அது அவனுக்கு சரியாக படவில்லை. வீட்டுக்கு சென்றபோது இஷா பிந்திவிட்டது. அவனது பதற்றம் அவனையே ஆச்சரியப்படுத்தியது! அவசரமாக ஒரு குளியல் போட்டுவிட்டு அவனது room ற்கு சென்றான். வழமைக்கு மாற்றமாக Express வேகத்தில் தொழுதுவிட்டு, அந்த கடிதத்தையும் சிறிய sweet பார்சலையும் எடுத்து

உணர்வுகளின் விடுகதை 12 Read More »

உணர்வுகளின் விடுகதை 11

உணர்வுகளின் விடுகதை – 11 (தொடர்கதை EP 11) ரைஹானாவின் கடிதத்துக்காக காத்திருந்த ரமீஸிற்கு இருப்பு கொள்ளவில்லை. சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் சில்மியா வரவில்லை என்றவுடன் ஒருவகையில் சினமும் ஏற்பட்டது. மறுபக்கம் ஏதாவது சிக்கல் ஏற்பட்டிருக்குமோ என மனம் அஞ்சியது. கீழே இறங்கி வந்து சோபாவில் அமர்ந்தபோது ஒரு சிறு தூக்கம் அவனையறியாமல் அரவணைக்க தூங்கிவிட்டான்.  “நாநா நாநா”  என அழைக்கும் சத்தத்திற்கு தான் திடுக்கிட்டு எழுந்தான். அது சில்மியா….. “ஓ வந்தாச்சா? Any

உணர்வுகளின் விடுகதை 11 Read More »

உணர்வுகளின் விடுகதை 10

உணர்வுகளின் விடுகதை – 10 (தொடர்கதை EP 10) அன்றைய இரவு ரமீஸிற்கு விடிவதாக இல்லை. கைக்கடிகாரத்தையும் சுவர்க் கடிகாரத்தையும் மாறி மாறி பார்தே வெறுத்துப்போனது. எப்போது விடியும் ரைஹானாவின் கடிதத்தை சில்மியா எப்போது கொண்டு வந்து தருவாள்? அந்த கடிதத்தில் என்னதான் எழுதியிருப்பாள்? சுவர்க்கோழியின் கீச்சிடும் சத்தம்வேறு எரிச்சலூட்டியது. தூரத்தில் எங்கோ ஒரு நாய் குரைக்கும் சத்தம் கேட்க Accident ஆனது நினைவுவர வடுக்களாக மாறிவரும் சிராய்ப்பு காயங்களை பார்த்து ‘இன்ஷா அல்லாஹ் இரண்டு மாசத்தில

உணர்வுகளின் விடுகதை 10 Read More »

உணர்வுகளின் விடுகதை 09

உணர்வுகளின் விடுகதை – 09 (தொடர்கதை EP 09) லுஹருக்கு பின் ஏனோ தன்னை அழகுபடுத்தி பார்க்க வேண்டும் போல ரமீஸிற்கு தோன்றியது. தாடியை கொஞ்சம் கத்தரிக்கனும் தலைமுடியை கொஞ்சம் குறைக்கனும் அப்படி செய்யனும் இப்படி செய்யனும் என ஏகப்பட்ட மாற்றங்களை தனக்கு செய்யவேண்டும் என feeling வர Saloon சென்று தன்னை இன்னும் ஐந்து வருடங்கள் குறைப்பதற்கு முயற்சித்தான். சில்மியாவின் Advice க்கு இணங்க ஒரு high quality chocolate pack கும் எடுத்துக் கொண்டு

உணர்வுகளின் விடுகதை 09 Read More »

உணர்வுகளின் விடுகதை 08

உணர்வுகளின் விடுகதை – 08 (தொடர்கதை EP 08) தங்கை பஸ்லியாவின் கணவன் குடும்பத்துக்கு ஏற்றால் போல் கிடைத்தது பழகிய சிறிது நேரத்திலேயே ரமீஸிற்கு புரிந்துவிட்டது. “எனக்கென்னா கோப்பி பிடிபடல!”  என சலீம் ரமீஸை பார்த்து கண்ணடித்து கூற… “No no கட்டார்ல இருந்து வந்ததுக்கு ஒரு best Coffee இன்னைக்கு தான் கிடைச்சிது!”  என பஸ்லியாவின் கணவன் கூறிய போது ரமீஸிற்கு ஏதோ Award கிடைத்த திருப்தி முகத்தில் தெரிந்தது. அதற்கு சலீம்… “ஆகா இனி

உணர்வுகளின் விடுகதை 08 Read More »

உணர்வுகளின் விடுகதை 07

உணர்வுகளின் விடுகதை – 07 (தொடர்கதை EP 07) Wedding hall ல் ஏற்பாடுகள் சிறப்பாக நடந்திருந்தது. ரமீஸும் சலீமும் Over role எல்லாவற்றையும் பார்த்துவிடவும் மணப்பெண்ணுடன் Car வரவும் சரியாக இருந்தது. அலங்காரத்தை ஒரு மீள்பார்வை பார்த்துவிட்டு மணமேடையில் அமர வைப்பதற்காக அதற்கென இருந்த அறைக்கு அழைத்துச் சென்றனர். ரமீஸின் உறவினர்கள் சிலர் தாமாக முன்வந்து அங்கிருந்த வேலைகள் சிலதை பொறுப்பெடுத்தனர். ளுஹர் தொழுத பின் மணப்பெண்ணை மேடையில் அமரவைப்பதாக இருந்தது. பெண்கள் பகுதி பிரத்தியேகமாக

உணர்வுகளின் விடுகதை 07 Read More »

உணர்வுகளின் விடுகதை 06

உணர்வுகளின் விடுகதை – 06 (தொடர்கதை EP 06) சலீமுக்கு இந்த விசயத்தில் ரைஹானாவின் தந்தை மூலம் மிகப்பெரிய சிக்கல்கள் இருப்பதாக உணர முடிந்தது.  ‘ரமீஸின் சித்தப்பாவை பாவித்து Smooth ஆக முடிக்கலாம்னு பார்த்தா கிணறு வெட்ட பூதம் கிளம்புவது போல இருக்கே!? ரமீஸும் நீதி நேர்மை அது இதுன்னு நிறைய rules லாம் follow பண்ணுவான்….. ஆனால் இதையெல்லாம் சொன்னால் அவன் ரொம்ப tension ஆகிடுவான். So முதல்ல positive ஆ சொல்லி பிறகு வாழைப்

உணர்வுகளின் விடுகதை 06 Read More »

ஏப்ரல் 1 முதல் தேங்காய் எண்ணெய் விலை உயர்கிறது? வரவு செலவுத் திட்ட யோசனையால் நுகர்வோருக்கு ஏற்படும் பாதிப்பு!

அரசாங்கத்தின் புதிய வரவு செலவுத் திட்ட யோசனைகள் காரணமாக, சந்தையில் தரமற்ற மற்றும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் எண்ணெய் வகைகள் கலக்கப்படும் அபாயம் உள்ளதாக நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு: நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அந்த இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே, தேங்காய் எண்ணெய் மற்றும் பாம் எண்ணெய் மீதான விசேட வரி நீக்கப்படுவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைச் சுட்டிக்காட்டினார். சுகாதார

ஏப்ரல் 1 முதல் தேங்காய் எண்ணெய் விலை உயர்கிறது? வரவு செலவுத் திட்ட யோசனையால் நுகர்வோருக்கு ஏற்படும் பாதிப்பு! Read More »

error: Content is protected !!
error: Content is protected !!