Rawfan

இன்றைய நாள்: சனவரி 31 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

சனவரி 31 (January 31) கிரிகோரியன் ஆண்டின் 31 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 334 (நெட்டாண்டுகளில் 335) நாட்கள் உள்ளன. நிகழ்வுகள்: பிறப்புகள்: இறப்புகள்: சிறப்பு நாள்: தகவல் உதவி: விக்கிப்பீடியா SEO கூறுகள்: Hashtags: #ஜனவரி31 #வரலாறு #இன்றையநாள் #நடிகர்நாகேஷ் #எழுத்தாளர்அகிலன் #பிரீத்திசிந்தா #முக்கியநிகழ்வுகள் #HistoryToday #January31 #OnThisDay #TamilSEO

இன்றைய நாள்: சனவரி 31 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் Read More »

அரசியல்தான் எனது எதிர்காலம்: 33 ஆண்டு கால சினிமா வாழ்வை துறந்தது ஏன்? என்.டி.டிவி மாநாட்டில் விஜய் அதிரடி விளக்கம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனியார் ஊடகம் நடத்திய மாநாட்டில் கலந்துகொண்டு தனது அரசியல் பயணம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து முதல்முறையாக விரிவான விளக்கங்களை அளித்துள்ளார். சினிமா டூ அரசியல்: தமது 33 ஆண்டு கால வெற்றிகரமான சினிமா வாழ்க்கையை விட்டு விலகுவது என்பது எளிதான முடிவாக இருக்கவில்லை எனத் தெரிவித்த விஜய், இது திடீரென எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்று குறிப்பிட்டார். குறிப்பாக கொரோனா காலத்திற்குப் பிறகு அரசியலுக்கு வருவது குறித்துத் தீவிரமாக

அரசியல்தான் எனது எதிர்காலம்: 33 ஆண்டு கால சினிமா வாழ்வை துறந்தது ஏன்? என்.டி.டிவி மாநாட்டில் விஜய் அதிரடி விளக்கம்! Read More »

கைப்பேசி தகராறு கொலையில் முடிந்தது! தந்தையின் வெட்டுத் தாக்குதலுக்கு இரையான 14 வயது மகள்

எல்பிட்டிய, உரகஸ்மங்ஹந்திய பகுதியில் கைப்பேசி ஒன்று தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாகத் தந்தையினால் மகள் வெட்டிக்கொலை செய்யப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் நேற்று (30 ஜனவரி 2026) இரவு இடம்பெற்றுள்ளது. உரகஸ்மங்ஹந்திய, தெல்கடை பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமிக்கும் அவரது தந்தைக்கும் இடையில் நேற்று இரவு கைப்பேசி ஒன்றைப் பயன்படுத்துவது தொடர்பாகத் தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தர்க்கம் பாரதூரமாக மாறிய நிலையில், ஆத்திரமடைந்த தந்தை வீட்டில் இருந்த கூர்மையான ஆயுதமான மன்னாவால் (கத்தி) மகளைத் தாக்கியுள்ளார். வைத்தியசாலையில்

கைப்பேசி தகராறு கொலையில் முடிந்தது! தந்தையின் வெட்டுத் தாக்குதலுக்கு இரையான 14 வயது மகள் Read More »

நூலிழையில் நழுவிய இளையோர் உலகக் கிண்ண அரையிறுதி வாய்ப்பு! இலங்கையை வீழ்த்தி முன்னேறியது ஆப்கானிஸ்தான்!

இளையோர் உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் இலங்கை அணியின் கனவு எதிர்பாராத விதமாகத் தகர்ந்துள்ளது. சூப்பர் 6 சுற்றில் ஆப்கானிஸ்தான் அணி பெற்ற இமாலய வெற்றி, இலங்கையின் வாய்ப்பை தட்டிப்பறித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் அதிரடி ஆட்டம்: அயர்லாந்து அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 315 ஓட்டங்களைக் குவித்தது. கடினமான இலக்கை நோக்கிப் பயணித்த அயர்லாந்து அணி 124 ஓட்டங்களுக்குச்

நூலிழையில் நழுவிய இளையோர் உலகக் கிண்ண அரையிறுதி வாய்ப்பு! இலங்கையை வீழ்த்தி முன்னேறியது ஆப்கானிஸ்தான்! Read More »

முல்லைத்தீவு, திருகோணமலை உட்பட 4 மாவட்டங்களுக்குப் பலத்த மழை எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களத்தின் புதிய அறிவிப்பு! இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (31 ஜனவரி 2026) ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தனது வானிலை முன்னறிவிப்பில் தெரிவித்துள்ளது. முக்கிய மழைவீழ்ச்சி விபரங்கள்: பனிமூட்டம் மற்றும் காற்று: மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவக்கூடும். இது வீதிப் போக்குவரத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்பதால் சாரதிகள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மின்னல் பாதுகாப்பு

முல்லைத்தீவு, திருகோணமலை உட்பட 4 மாவட்டங்களுக்குப் பலத்த மழை எச்சரிக்கை! Read More »

உணர்வுகளின் விடுகதை 19

உணர்வுகளின் விடுகதை – 19 (தொடர்கதை EP 19) தையல் இயந்திரங்களை வழங்குவதற்காக தேர்வு செய்யப்பட்ட சுமார் 300 application கள் ரமீஸிடம் தரப்பட்டது. “மொத்தமா எத்தன வந்திச்சு brother?” என பிரதேச பொருப்பாளரிடம் கேட்டான் ரமீஸ். “இதுல select ஆக்கின 320 தான் இருக்கு. மொத்தமா 500 சொச்சம் வந்திருக்கும். அதையும் தரவா brother?” என அந்த பொறுப்பாளர் கூறியதும்….. “No இத பாத்திட்டு தேவைன்னா கேக்கிறன்!” என்றான் இவன். இவனுக்கு தேவை அந்த எழுந்துள்ள

உணர்வுகளின் விடுகதை 19 Read More »

உணர்வுகளின் விடுகதை 18

உணர்வுகளின் விடுகதை – 18 (தொடர்கதை EP 18) சிற்றப்பாவின் பின்னாலேயே சென்ற சலீம்….. “சாச்சா என்ன நடந்திச்சு?” என்று கேட்கவும்…. “எல்லாம் சிலரோட வரட்டு பிடிவாதத்தாலயும் இன்னும் சிலரோட அவசரத்தாலயும் வாரது வண்டி Accident ஆகி ரமீஸ் நீர் கொழும்பு hospital ல இருக்கான். இப்போ அடுத்தவங்களுக்கு இத சொல்லி பதற்றபடுத்தாதீங்க!” என சிற்றப்பா சொன்னவுடன் சலீமுக்கு tension high digress அதிகரித்தது.“சாச்சா அவனுக்கு ஒன்றுமில்லையே?” என்ற சலீமிடம்… “கலாகத்ரல எது எது எழுதியிருக்குன்னு தெரியாது.

உணர்வுகளின் விடுகதை 18 Read More »

உணர்வுகளின் விடுகதை 17

உணர்வுகளின் விடுகதை – 17 (தொடர்கதை EP 17) ரைஹானாவின் மாமா சலீமின் கையில் bike key யினை கொடுத்து… “வண்டிய எடுத்திட்டு போங்க!”  என்று கூறியவாறு ரமீஸுடன் செல்ல  மறுபக்கமாக சலீம் புறப்பட்டான். சலீமின் முகத்திலும் கோபத்தின் சூடு வெளிப்பட்டது. நேரடியாக சிற்றப்பாவிடம் நடந்ததை கூற அவரும் கோபப்பட்டு தனது போலீஸ் நண்பருக்கு call போட்டு விசயத்தை சொன்னார். அப்படியே அவரது ஆலோசனையை பெற்றபின்பு…. “என்ன மகன் எதையும் எங்க கிட்ட கொஞ்சம் கேட்டு செய்யப்படாதா?

உணர்வுகளின் விடுகதை 17 Read More »

உணர்வுகளின் விடுகதை 16

உணர்வுகளின் விடுகதை – 16 (தொடர்கதை EP 16) ரமீஸிற்கு இருப்புக் கொள்ளவில்லை…. எப்போது அந்தியாகும் எப்போது ரைஹானாவை சந்திப்பதென இருந்தது! தான் போகும் வழி சரிதான் என்ற நம்பிக்கை தவிர ஏனையவை எல்லாம் Negative ஆக போவதாக ஓர் உணர்வும் ரோஜாவான ரைஹானாவின் நினைவுகளோடு முல்லாக குத்தியது. அப்போது…. “டேய் ரமீஸ்! அந்த ஜில்மால் சாலி நாநாவ நம்பேலா! யோசிக்க ஒன்னுமில்லை நாங்க சொன்ன plan க்கு ok ஆகு இன்ஷா அல்லாஹ் மிச்சத்த நாங்க

உணர்வுகளின் விடுகதை 16 Read More »

உணர்வுகளின் விடுகதை 15

உணர்வுகளின் விடுகதை – 15 (தொடர்கதை EP 15) “சின்ன ஒரு சந்தேகம் சில்மி!?…. first time  என்கூட ரைஹானா பேசினப்பவே கொஞ்சம் logic ஆ Intelligent ஆ கேள்வில்லாம் கேட்டா! அதுமாதிரி தன்னோட உரிமைக்காக நியாயத்துக்காக அவங்க வாப்பாகிட்ட பேசவே மாட்டாளா!?”  என்ற ரமீஸின் கேள்வி சில்மியாவை கொஞ்சம் சினங்கொள்ள வைத்தது. “நாநா உங்க பார்வையின் பலவீனத்த எப்படி புரியவைக்கிறதுன்னு தெரியல எங்களோட கணிப்புக்கு அப்பால சில reality ங்க வேறுபடும். உதாரணமா உங்க கிட்டயும்

உணர்வுகளின் விடுகதை 15 Read More »

error: Content is protected !!
error: Content is protected !!