பதற்றமடைய வேண்டாம்! போதுமான அளவு எரிவாயு கையிருப்பில் உள்ளது – லிட்ரோ நிறுவனம் உறுதி!
பதற்றமடைய வேண்டாம்! போதுமான அளவு எரிவாயு கையிருப்பில் உள்ளது – லிட்ரோ நிறுவனம் உறுதி! எதிர்காலத்தில் நாட்டில் எவ்வித எரிவாயுத் தட்டுப்பாடும் ஏற்பட வாய்ப்பில்லை எனவும், நுகர்வோர் தேவையற்ற வகையில் அச்சமடையத் தேவையில்லை எனவும் லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. விநியோகிக்கப்பட்ட சிலிண்டர்கள்: இது தொடர்பாக அந்த நிறுவனம் விடுத்துள்ள விசேட அறிக்கையில், கடந்த பிப்ரவரி 17 மற்றும் 18 ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் 284,000 வீட்டுப் பாவனை எரிவாயு சிலிண்டர்கள் நாடளாவிய […]
பதற்றமடைய வேண்டாம்! போதுமான அளவு எரிவாயு கையிருப்பில் உள்ளது – லிட்ரோ நிறுவனம் உறுதி! Read More »








