கலன்களில் எரிபொருள் நிரப்பத் தடை – வதந்திகளைப் பரப்பினால் சிறை
கலன்களில் எரிபொருள் நிரப்பத் தடை! வதந்திகளைப் பரப்பினால் சிறை – பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அவசர உத்தரவு! மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலைத் தொடர்ந்து, இலங்கையில் பொதுமக்கள் தேவையற்ற முறையில் எரிபொருளைக் களஞ்சியப்படுத்துவதைத் தடுக்கும் நோக்கில் பொலிஸ் தலைமையகம் நாடு தழுவிய ரீதியில் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கலன்களுக்கு எரிபொருள் வழங்கத் தடை: அனைத்துப் பொலிஸ் நிலையங்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவுறுத்தலின்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பின்வரும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர ஏனையவற்றுக்குக் கலன்கள், போத்தல்கள் […]
கலன்களில் எரிபொருள் நிரப்பத் தடை – வதந்திகளைப் பரப்பினால் சிறை Read More »






