ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கான பொது அறிவு வினா-விடை (2026) – 01

ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கான பொது அறிவு வினா-விடை (2026) - பகுதி 01

  1. கீதாஞ்சலி என்னும் நூலை எழுதியவர் – ரவீந்திரநாத் தாகூர்.

  2. அதிக பாடசாலைகள் காணப்படும் நாடு – இந்தியா.

  3. ISBN எனப்படுவது – International Standard Book Number.

  4. ISBN வழங்கும் நிறுவனம் – தேசிய நூலக ஆவணவாக்கல் சபை.

  5. அதிகமான பல்கலைக்கழகங்களை கொண்ட நாடு – இந்தியா.

  6. NVQ என்பதனை உலகிற்கு அறிமுகம் செய்த நாடு – அவுஸ்திரேலியா.

  7. கவிஞரின் புத்தகம் என்னும் நூலை எழுதியவர் – ரவீந்திரநாத் தாகூர்.

  8. சர்வதேச எழுத்தறிவு தினம் – செப்டம்பர் 08.

  9. அடிப்படை உரிமையை அறிமுகம் செய்த நாடு – அமெரிக்கா.

  10. சர்வதேச மனித உரிமை தினம் – டிசம்பர் 10.

  11. ஐக்கிய நாடுகள் தினம் – அக்டோபர் 24.

  12. முதன் முதலில் மத்திய மகா வித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு – 1945.

  13. இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் முதல் ஆணையாளர் – L. L. K. குணதுங்க.

  14. Sir Arthur C. Clarke பிறந்த நாடு – இங்கிலாந்து.

  15. தேசிய கல்வி நிறுவகம் காணப்படும் இடம் – மகரகம.

  16. இலங்கையில் அமைக்கப்பட்ட முதலாவது பாடசாலை – காலி ரிச்மன்ட் கல்லூரி.

  17. பொது போதனா திணைக்களம் ஆரம்பம் – 1869.

  18. இலங்கை சட்டக் கல்லூரி – 1874.

  19. சாரணர் இயக்கம் ஆரம்பம் – 1912.

  20. இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது பல்கலைக்கழகம் – சிலோன் பல்கலைக்கழக கல்லூரி – 1921.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
error: Content is protected !!